வினை விதைத்தவன்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என பழமொழி சொல்கிறது ஆனால் இந்த விவசாயிகள் மட்டும் எதை விதைத்தாலும் கண்ணீரை மட்டுமே அறுவடை செய்கின்றனர்

ஆப் கி மோடி சர்க்கார்!

மோடி கோட்டு 4கோடி ஏலம் போனதை பற்றி வியப்பில்லை என்னோட பயம்லாம் அடுத்து அவருடைய சோப்புடப்பா சீப்பு உள்ளாடைனு ஏலத்தை தொடருவாங்களோனு தான்!

இசை ராஜா!

ராஜா இசையென்பது ராஜ இசையாகவே இருக்கிறது இபோதும் எப்போதும்..
தேர்தலை அரசாங்கம் நடத்துகிறது பிரச்சாரங்கள் பொதுகூட்டங்கள் விளம்பரங்களை நிர்வாகிகள் நடத்துகின்றனர் பிறகு ஏன் கட்சி தலைமைக்கு தேர்தல் நிதி?

https://twitter.com/thamizhinii